அடுத்த தைப்பொங்கலுக்குள் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு..!

Loading… நாட்டில் தற்போது நிலவும் அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் அடுத்த 2018 ஆம் ஆண்டு காலப்பகுதிகுள் தீர்வு கிடைக்கும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தின தெரிவித்துள்ளார். பேலியகொட பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற தைப்பொங்கல் தின விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். Loading… மேலும் இந்த ஆண்டு கொண்டாடப்படும் தைப்பொங்கல் பண்டிகையினை விட அடுத்த வருடம் மிகவும் விமர்சையாக கொண்டாட முடிவெடுத்துள்ளதாக அவர் கூறினார். அந்த நிகழ்வானது கொண்டாடப்படும் பொழுது நாட்டில் … Continue reading அடுத்த தைப்பொங்கலுக்குள் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு..!